இளைஞர் கொலை

img

திருப்பெரும்புதூர் அருகே இளைஞர் கொலை

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் சபரிநாதன் (28). இவர் திருப்பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள செல்போன் உதிரிப்பாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலைபார்த்து வந்தார்.

;